உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…

சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இருவரை உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடும் நிலச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..

wpengine

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி

wpengine

அகதிகளின் படகு கவிழ்ந்ததில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட அகதிகள் பலி…

wpengine