உலக செய்திகள்

சீனா மீளவும் முடங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் ஹுபே மாகாணத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் ஹுபே மாகாணத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களாக அங்கு கொரோனா இருமடங்காகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுபே மட்டுமல்லாமல் சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரக அரசு திட்டம்..

wpengine

(UPDATE) மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தளர்வு..

wpengine

ஒபாமா பதவி விலக இன்னும் 18 மாதங்களே

wpengine