உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் பரீட்சைக்கு பாதிப்பில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார்.

நபட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

பயணிகள் போக்குவரத்து சேவையின் பிரச்சினைகள் குறித்து இன்று முதல் ஆய்வு…

wpengine

ஹூதிகளின் தாக்குதல்களால் செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய கத்தார்..!

wpengine

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

wpengine