உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு..

wpengine

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார்..!

wpengine

வித்தியா கொலை வழக்கு – மேல் நீதிமன்றத்துக்கு மாற்றத் தீர்மானம்.

wpengine