உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக மத்தளைக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்…

(FASTNEWS|COLOMBO) மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு குறித்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்வு

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

wpengine

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

wpengine