உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலை – தேவை ஏற்படின் விடுமுறை வழங்குமாறு வலயத்துக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி வலய பணிப்பாளர்கள் தேவை கருதி இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

இணைப்புச் செய்தி…

இன்றும் நாளையும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை…

Related posts

பிரதமருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது…

wpengine

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு சபாநாயகரால் பச்சை சமிஞ்சை

wpengine