உள்நாட்டு செய்திகள்

சுகயீன விடுமுறைப் போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர்ப்பாசனத் துறை உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Related posts

மூடிய அறையில் RAW-வின் தலைமை இரகசியமாக கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்ததா..?

wpengine

கடற்படையின் முன்னாள் தளபதி குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்..

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine