உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

மறு சீரமைப்பு முன்னேற்றம் மற்றும் கட்சியின் மாநாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அவ்வாறே, அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்கிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவும் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வருகை தர மாட்டார்கள் என இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

வி​சேட ​போக்குவரத்து சேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிப்பு…

wpengine

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine