உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் – யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது..

ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்காவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

wpengine

கொவிட் 19 [UPDATE] – 502 : 03

wpengine

சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கு தடை

wpengine