உள்நாட்டு செய்திகள்

சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது…

சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ 206 கிராம் தங்க நகைகளை சந்தேக நபர் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொவிட் – 19 : தொற்றார்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்வு

wpengine

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் சோதனை..

wpengine