உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு நாரங்கல பகுதி  தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பதுளை – நாரங்கல மலை பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு வேளையில் தங்கியிருந்து மேற்கொள்ளும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர் இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

தாஜுதீன் கொலை வழக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கால அவகாசம்.

wpengine

உருமாறிய கொரோனா : ஆய்வின் பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும்

wpengine

மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு – நாமல்..!

wpengine