உள்நாட்டு செய்திகள்வணிகம்

சுவர்ணமஹால் பினான்ஸ் முதலீட்டாளர்களது நூற்றுக்கு 10% இனை வழங்க தீர்மானம்…

சுவர்ணமஹால் பினான்ஸ் சேர்விஸ் (பிஎல்சி) முதலீட்டாளர்களது பணத்தில் நூற்றுக்கு 10 ஆனது, எதிர்வரும் 07ம் திகதி வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் குறித்த முதலீட்டாளர்களது கோரிக்கைகள் ஆராயப்பட்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழுமையான அறிவித்தல்;

 

Related posts

நாடாளுமன்ற அருகில் இராணுவத்தை அழைத்தமை குறித்து விசாரணை – சபாநாயகர்

wpengine

இன்று பணிப்புறக்கணிப்பில்

wpengine

அனல்மின் நிலையத்தில் மாத்திரம் மகிந்த அரசு 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுள்ளது – சந்திரிக்கா

wpengine