உள்நாட்டு செய்திகள்

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்றைய தினமும்(16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த அதிகாரியிடம் இதுவரை முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்!

wpengine

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டு வாடகை…

wpengine

அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமில்லை – அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர்

wpengine