Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹவூதி கிளர்ச்சியாளர்களால் செங்கடல் ஊடாக வர வெண்டிய கப்பல்கள் தென் ஆபிரிக்காவை சுற்றி வருகிறது.

இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து பொருட்கள் விலை கூடுகிறது.

இதனால் செங்கடலைப் பாதுகாக்கும் பணியில் இலங்கை கடைற்படையும் இணைந்து கொள்ளும் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி…

wpengine

போகம்பரை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..

wpengine

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு..

wpengine