உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க தற்காலிகத் தடை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதை ஆறு மாத காலங்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதிகள் ஆகியோருக்கு இடையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆறு மாத காலத்துக்குள் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷிரந்தி ராஜபக்ஷவின் நடத்தை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை..?

wpengine

கோப் குழு முதற்தடவையாக கூடுகின்றது

wpengine

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெப்ரல் கோரிக்கை

wpengine