உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் தொடர்பில் தகவல் அளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அனுமதி..

சைட்டம் விவகாரம் தொடர்பாக இலங்கை வைத்திய சபை தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு தகவல் அளிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று(06) அனுமதியளித்துள்ளது.

நேற்று(05) குறித்த இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அச்சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதம் பரீட்சார்த்த சேவையில்…

wpengine

பேரூந்து கட்டண உயர்வு போதவில்லை – நாளை முதல் பேரூந்து வேலைநிறுத்தத்தில்…

wpengine

பிணை முறி அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு..

wpengine