உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான றொக்கப் பிணையிலும் செல்வதற்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Related posts

புகையிரத சேவைகளில் தாமதம்..

wpengine

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் ஆபத்து!

wpengine

அஞ்சல் அலுவலகத்தில் இன்று முதல் நீர்க் கட்டணம் செலுத்தும் வசதி..

wpengine