வணிகம்

ஜனவரி மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 2,40,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசியை பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு..

wpengine

லொத்தர் சீட்டு விற்பனைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

wpengine