Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சபை அமர்வுகள் ஜனவரி 03ம் திகதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 03ம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாள் மதியம் 01 மணிக்கு சபை அமர்வுகளை முன்னெடுக்க கட்சியின் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர் புகை பிரயோகம்…

wpengine

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை

Azeem Kilabdeen

பால்மா தட்டுப்பாடு : அரசிடம் தீர்வில்லை

wpengine