உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று (02) அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க மாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வருவார் என்பதால், அதற்கு அனைவரும் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டார்.

Related posts

சிங்கபூரில் உள்ள 3 இலங்கையர்களுக்கு கொரோனா

wpengine

அவசர பயன்பாட்டிற்கு சீனாவின் தடுப்பூசி

wpengine

MV Xpress pearl : சட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

wpengine