உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடுமுழுவதிலும் 80 வீதமான வாக்கு பதிவுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

இலங்கையிலும் கடலுக்கு அடியிலான மின்சார விநியோகம்..

wpengine

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனதிபதி வாழ்த்துச் செய்தி…

wpengine

சைட்டம் மாணவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடுக்க முன்னணி..

wpengine