உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியினால் விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்பின் 33 வது பிரிவில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகவியல் சவால்களுக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்ற பொருளாதார திட்டமொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது,

இந்த ஜனாதிபதி செயலணியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related posts

பாகிஸ்தான்-இலங்கை இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை

wpengine

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine

நீதிபதிகள் 72 பேருக்கு இடமாற்றம்

wpengine