உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் இணைய ஹேக்கர்ஸ் பிணையில் விடுதலை.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் மற்றும் மற்றைய சந்தேக நபர் இருவரும் இன்று(02) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

எல்ல காட்டுப் பகுதியில் தீ

wpengine

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய வெலே சுதாவுக்கு பிரதான நீதவான் நிதிமன்றினால் பிணை

wpengine

ஆசிரியர் கல்வியற் கல்லூரிகளுக்கு இம்மாதம் வர்த்தமானியில் விண்ணப்பம்.

wpengine