உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சந்தேக நபர்(27) மொறட்டுவ பகுதியிலிருந்து கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய சந்தேகநபர் கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்றையதினம்(29) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபருக்கு 17 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சனத் நிஷாந்த, மிலான் எம்.பிக்களுக்கு ஜூன் 08 வரை விளக்க மறியல் நீடிப்பு

News Editor

அரசியல் வாழ்வுக்கு நிர்மலவிடமிருந்து ஓய்வு

wpengine

நாளை நோன்புப் பெருநாள்

Azeem Kilabdeen