Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

Related posts

பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவிப்பு

wpengine

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

தென்கொரிய ஜனாதிபதி கைது!

Azeem Kilabdeen