Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வில்பத்து சரணாலயம் மற்றும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No photo description available.

Image may contain: text

 

Related posts

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கு காரணம் மற்றும் தேசிய அணியில் அவரது நிலை குறித்து மஹேல கருத்து…

wpengine

கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி வைத்தியசாலைக்கு விரைகிறது…

wpengine

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு

News Editor