உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியிலிருந்து இராஜினாமா

ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியில் இருந்து தான் விலகியுள்ளதாக  ஒஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தான் தற்போது தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவினுள் நிர்வாக மோதல்கள், தொடர்பு கொள்ளவதில் பலவீனங்கள் மற்றும் உள்துறை அரசியல் மயமாக்கப்படுகின்றமையினால் அங்கு விளைவுத்திறனில் சரிவு ஏற்பட்டுள்ளதனால், தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்துகொள்வதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல இணக்கம்..

wpengine

இங்கிலாந்தின் மிரட்டலில் 2வது தொடரிலும் இலங்கை கோட்டை விட்டது

wpengine

(UPDATE)- TNA மற்றும் JVP இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

wpengine