உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டத்தைத் தயாரிக்க தீர்மானம்…

wpengine

உள்நாட்டு விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

wpengine

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

wpengine