ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“ஜனாதிபதி தாத்தா” நாமலின் கைகளிலும் தவழ்கிறது.. (Photos)

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது மகளால் “ஜனாதிபதி தாத்தா” எனும் அவரது தந்தை குறித்த நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நூலுக்கு BMICH இல் இடம்பெறும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்றினையும் பெற்றுள்ளது எனலாம்.

அண்மையில் குறித்த புத்தக கண்காட்சிக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் குறித்த புத்தகத்தினை வாங்க ஆர்வம் காட்டியுள்ளார்.

 

(riz_mira)

Related posts

“ஷரிஆ” சட்டம் அன்று பிழையென கூச்சலிட்டோர் இன்று நிறைவேற்ற வாதிக்கின்றனர் – டிலான்

wpengine

பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 – 05 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

wpengine

இலங்கை​யில் மீண்டும் கொரோனா தாக்கும் சாத்தியம்; அதிர்ச்சி தகவல்

wpengine