உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…

சீசெல்ஸ் அரச உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) காலை 11.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உரித்தான விமானத்தினூடாக தாயகம் திரும்பியுள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீசெல்ஸ் ஜனாதிபதி டெணீ போ’வின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழு கடந்த 08ம் திகதி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

wpengine

தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, நிறைவேற்றம்…

wpengine

சஜித் : ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்

wpengine