Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – 1618 முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(24) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1618 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1537 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் மற்றும் 67 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று(24) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்

Azeem Kilabdeen

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

இலங்கையில் முதல் முதலாக தமிழில் மொழி மாற்றம் செய்த சட்டத் தொகுதி ஏற்பு…

wpengine