உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்; 41 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் பதிவாகியுள்ள விதி மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மஹரகம வர்த்தக நிலையம் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்..

wpengine

அலி ரொஷான் உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுதலை…

wpengine

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு IPL இல் விளையாடத் தடை…

wpengine