உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு(30) நாடு திரும்பியுள்ளார்.

பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது…

wpengine

தங்காளை – கொழும்பு தனியார் பேரூந்துகள் இன்று(29) பணிப்புறக்கணிப்பில்…

wpengine

மற்றுமொரு பஸ் விபத்து – 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

Azeem Kilabdeen