உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாளை(28) பொதுமக்களுக்கு விசேட உரை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை(29) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கை மீறிய 88 பேர் கைது

wpengine

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு…

wpengine

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் சந்திப்பு…

wpengine