Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய CID விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யோஷித்த ராஜபக்ஷவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு..

wpengine

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

wpengine

நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள்…

wpengine