உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(28) விசேட சந்திப்பு…

(FASTNEWS-COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(28) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரசியலமைப்பு விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னும் 8 நாட்கள் தாமதமாகலாம்..

wpengine

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்…

wpengine

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine