உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று(31) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க BBC சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றினை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் விடுத்த கோரிக்கை

wpengine

எப்பாவல பொஸ்பேற்று நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ – விசாரணைகள் துரிதம் (update)

wpengine

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு

wpengine