உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு இடையே கலந்துரையாடல்….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளர்

wpengine

கொரோனாவிலிருந்து 3,129 பேர் குணமடைந்தனர்

wpengine