உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் பயணம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

wpengine

சு.கட்சி உறுப்பினர்கள் குறித்து, கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்…

wpengine

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine