உள்நாட்டு செய்திகள்

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில், ஜமாத்தே இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் (Rasheed Hajjul Akbar) பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட அவர், மாவனெல்லை முருத்தவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் கலப்பு முறையில் நடாத்த திட்டம்….

wpengine

சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட கிட்னி சிறுவர் மருத்துவமனை குளிரூட்டியில் பாதுகாப்பாக இருக்கிறது – சுகாதார அமைச்சர் பரபரப்பு தகவல்..!

wpengine

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை…

wpengine