உள்நாட்டு செய்திகள்

ஜா-எல – வத்தளை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

விமல் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு..

wpengine

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் பிணை

wpengine

பயணக் கட்டுப்பாடு – சுமார் 22,000 பொலிஸார் கடமையில்

wpengine