உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜூலை முதல் வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள் தொடர்பில் தடை…

(FASTNEWS | COLOMBO)- எதிர்வரும் ஜூலை 01ம் திகதியில் இருந்து வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பும் ஒலிவாங்கிகளை (ஹோன்களை) பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடை செய்யப்படவுள்ளது.

எனினும் அவசர சேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல்…

wpengine

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி

wpengine

டிப்பர் வாகனம் மற்றும் ரயில் மோதியதில் பலர் படுகாயம்

wpengine