உள்நாட்டு செய்திகள்

ஜெப்ரி அலோசியஸ் இற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெயரிடப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் ஜெப்ரி அலோசியஸ் எதிர்வரும் ஜூலை மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரை சிங்கப்பூர் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று(13) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

மேலும் 123 பேர் கைது

wpengine

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகள்

wpengine

எனது வீட்டை எரித்து, 3000 புத்தகங்களையும் அழித்து, எனக்கு நட்டத்தை ஏற்படுத்தியது யார்..?

wpengine