உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க திகதி நியமிப்பு…

2010 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளும் எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(21) திகதி நியமித்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குறித்த இந்த 5 வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவருக்கு நீதிமன்ற நோட்டீஸ்

wpengine

கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு

wpengine