உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றினால் பிணை

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

 

Related posts

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்

wpengine

UPDATE – புஷ்பா ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினை புறக்கணித்தார்

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள்

wpengine

1 comment

Ibnuaboo Jun 9, 2016 at 11:13 am

If others did this by now behind the bar

Comments are closed.