உள்நாட்டு செய்திகள்

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார்.

Related posts

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

wpengine

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

News Editor

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அனுமதி..!

wpengine