Top Story 1உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மாடறுப்பு தடை : சட்ட திருத்தத்திற்கு அனுமதி

wpengine

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

wpengine

MV x’press pearl தொடர்ந்தும் எரிகிறது

wpengine