உள்நாட்டு செய்திகள்

டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை…

(FASTNEWS|COLOMBO) மீள் அறிவிக்கும் வரையில் இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21 ஆம் திகதி மீண்டும் திறப்பு…

wpengine

கினிகத்தேனையில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற மண்சரிவு

wpengine

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மற்றுமொரு குண்டு செயலிழப்பு

wpengine