உள்நாட்டு செய்திகள்

ட்ரோன் கெமரா சுற்றிவளைப்பு – 95 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

இதன்படி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்

Azeem Kilabdeen

குவைட் விமான சேவையுடன் கூட்டிணையப் போகும் ஶ்ரீலங்கன் விமான ​சேவை

wpengine

CTB இனால் இலாபகரம் இல்லாவிட்டால் தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன..!

wpengine