உள்நாட்டு செய்திகள்

தங்க ஆபரணங்களுடன் 14 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 31.97 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சென்னையிலிருந்து வந்த 14 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது 4.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

wpengine

அரச நிறுவனங்கள் ஐந்து கோப் குழு முன்னிலையில்…

wpengine

மகாநாயக்கர் தேரர்கள் அவசர கூட்டறிக்கை!

News Editor